Wednesday, August 20, 2008

எழுதுவதில்லை

நீ
என் அருகில் இருக்கும் போது மட்டும்
நான் எழுதுவதில்லை
ஏன் எனில்
படிக்கும்பொழுது எழுத
நான் பழகவில்லை
உன்னை போன்ற கவிதையை !!!!!!

1 comment:

SanSiv said...

:-) நல்லாருக்கு