Wednesday, February 24, 2010

என்னை கவர்ந்த பெண்மொழிகள் - 1

"நாங்க எல்லாரும் படத்துக்கு போகையிலே உன்னை விட்டுட்டு போக மனசில்லே ..இந்த தடவையாவது நீயும் வருகிறாயா "


"வீட்டுலே கேக்கணும் ..அப்படியே கேட்டாலும் விட மாட்டாங்க ... "

"இவ்வளவு நாளா உண்மை தானே பேசினே ...இந்த ஒரே தடவை சின்னதா ஒரு பொய் சொல்லிட்டு எங்களோட படத்துக்கு வாயேன்" ....

"சொல்லலாம் ! ..ஆனா இப்போ சொல்ற பொய் என்னை காட்டி கொடுத்துருச்சுனா இவ்வளவு நாள் நான் சொன்ன உண்மையெல்லாம் பொய் ஆகிடுமே.அதனாலே நான் பொய் சொல்ல போறதில்லே  " -பிரேமா

1 comment: