எல்லாரும் நல்லவர்கள் தான் ... கெட்டவர்கள் என்று யாரும் இல்லை..
காலம் கொளுத்தி போடுகிற வெடிகளின்...
சில நிமிட சூழ்நிலை வெளிச்சங்களில் தான் தெரிகிறது
ஆகாயத்தில்
நாம் எதை பிடித்து
தொங்கி கொண்டிருக்கிறோம் ..
நாம் எதை பிடித்து
தொங்கி கொண்டிருக்கிறோம் ..
கயிறா , நூலா என்று தெரிகிறது
No comments:
Post a Comment