Thursday, November 29, 2007

அப்படியா !!!!!...

என் பார்வைக்கு
நீ பெரும் அழகென்று
நான் சொல்லி வியப்பது போலத்தான் ...
நான் எழுதுவதெல்லாம் கவிதை என்று ....
நீயும் ஒத்து கொண்டிருக்கிறாயா ......என்ன ?

2 comments:

BeePlusPlus said...

Wow! Amazing, Subi!

Unknown said...

மூனு போஸ்ட் போட்டாச்சா???
அப்படியே போய் தமிழ்மணம்.காம் ல சேர்ந்துடுங்க…
இந்த மாதிரியே நெறைய கவுஜ (கவுஜன்னா என்னனு புரியலையா? அங்கப் போனா புரிஞ்சிடும்) எழுதுறவங்க அங்க இருக்காங்க. அந்த ஜோதியில வந்து நீங்களும் ஐக்கியமாகிடுங்க.